நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.9.12
அறந்தாங்கியில் தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கியில் 20/09/2012 அன்று அறந்தாங்கி ஜே.ஜே
நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் "மூட நம்பிக்கை" என்ற
தலைப்பில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள்
கலந்து கொண்டனர்.பெண்கள் வீட்டில் இருந்தபடியே உரையை கேட்டனர்
அல்ஹம்துலில்லா
No comments:
Post a Comment