20.10.12

அரசர்குளம் கிளையில் கொசு மருந்து தெளிக்கும் மிஷின் வழங்கப்பட்டது

அரசர்குளம் கிளையில் 19.10.12 அன்று அரசர் குளம்  பஞ்சயத் போர்டிற்கு ரூபாய் 45000 நாற்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள கொசு மருந்து தெளிக்கும் மிஷின் ஓன்று பஞ்சயத் தலைவி ராமிசா பேகம் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments: