விஷத்தைக்கக்கும் விஸ்வரூபத்தை.நிறந்தர தடை செய்யக்கோரி தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தற்போது புதுக்கோட்டை மாவட்ட
கலெக்டரிடம் மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்கள் மனு அளித்தார்கள்..... மாவட்ட கலெக்ட அலுவலகம் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆண்களும் , பெண்களும் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டதால் பரபரப்பு ஆனது.....................அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment