நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.2.13
அம்மாப்பட்டினம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
அம்மாப்பட்டினம் கிளையில் 03-02-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் ""இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் ""என்ற தலைப்பில் சகோதரர் ஷாகித் செங்கம் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ....
No comments:
Post a Comment