நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.3.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 24.03.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் மார்க்க சொற்ப்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அதிரை உமர் அவர்கள் `ஏகத்துவமும் இணைவைப்பும் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment