நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.4.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் மாணவ மாணவிகளுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 21.04.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் மாணவ மாணவிகளுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி நபிலா ஜான்சி அவர்கள் மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment