நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.5.13
ரெத்தினக்கோட்டையில் வரதட்சினைக்கு எதிராக விழிப்புணர்வு பேனர்
ரெத்தினக்கோட்டை கிளையில் 14-05-2013 அன்று வரதட்சினைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ""வரதட்சினை ஓர் வன்கொடுமை ""என்ற தலைப்பில் 8 க்கு 6 அளவில் பெரிய பிளக்ஸ் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment