நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
13.8.13
ஆலங்குடி கிளையில்-பெருநாள் தொழுகை நடைபெற்றது
ஆலங்குடி கிளையில் 9.8.13 அன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது. மழையின் காரணமாக பள்ளியில் நடைபெற்றது.இதில் சகோதரர் இஸ்மாயில் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment