நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.8.13
கறம்பக்குடி கிளையில் தெருமுனைப்பிரச்சாரம்
கறம்பக்குடி கிளையில் 4.8.13 அன்று நபிவழி பெருநாள் திடல் தொழுகையை வலியுறுத்தும் விதமாக கறம்பக்குடி நகர் முழுவதும் 15 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் கமால் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment