நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.8.13
கறம்பக்குடி கிளையில்-திடல் தொழுகை
கறம்பக்குடி கிளையில் 9.8.13 அன்று நபிவழி
திடல் தொழுகை நடைபெற்றது . இதில் சகோதரர் கமால் அவர்கள் நபிவழியில் நம் தொழுகை
என்ற தலைப்பில உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment