நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.8.13
ஆர்.புதுப்பட்டினம் கிளையில்-திடல் தொழுகை
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 9.8.13 அன்று நபி வழி திடல் தொழுகையில்
நடைபெற்றது.இதில் சகோதரர் குலாம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். . ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment