நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.10.13
அறந்தாங்கி கிளை தெருமுனைக்கூட்டம் - 06.10.2013
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 06.10.2013 அன்று மஹ்ரிபிற்கு பிறகு கோட்டை தெருவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் 25 சகோதரர்கள் கலந்துகொண்டனர். இதில் சகோ.முஜாஹித் "ஹஜ்ஜுப் பெருநாளின் சட்டங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment