நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.11.13
முக்கணாமலைப்பட்டி கிளை சிறப்பு பயான் 03.11.2013
புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக 03.112.013 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது.இதில் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் . இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.மக்தும் அவர்கள் உரை நிகழ்த்தினார் .
No comments:
Post a Comment