நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
25.11.13
அன்னவாசல் கிளை - மாற்று மத தாவா 08.11.2013
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பாக 08-11-2013 அன்று பேராவூரணி அருகில் உள்ள பெருமகளுர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சகோதரருக்கு தாவா செய்து இலவசமாக திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தககங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment