நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.11.13
23.11.2013 அன்று முக்கணாமலைபட்டி கிளையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கணாமலைபட்டி கிளையில் அன்னை ஆயிஷா சித்திக்கா பெண்கள் மதரசாவில் 23.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சகோதரி நபிலாபேகம் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment