28.11.13

புதுக்கோட்டை மாவட்டம் புதிய கிளை ஆரம்பம் - கல்லுமடை கிளை


புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 27.11.2013 அன்று மாவட்ட தலைவர் குத்தூஸ்,து.தலைவர் மக்தூம் ஆகியோரின் தலைமையில் "கல்லுமடை"என்ற ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்         புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ் !!!!

கிளையினுடைய பொறுப்பாளராக சகோ.மீராஷா(9952796242) அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்.

No comments: