நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
1.12.13
ஆர்.புதுப்பட்டினத்தில் பெண்கள் பயான் 01.12.2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பில் சகோ.மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment