நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
6.12.13
அறந்தாங்கி கிளை தெருமுனைப் பிரச்சாரம் 04/12/2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை சார்பாக 04.12.2013 அன்று மணிவிளான் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் "முன்னோர்களை பின்பற்றக்கூடாது" என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment