19.12.13

மனிதநேயப் பணி முக்கணாமலைப்பட்டி கிளை 17.12.2013













 முக்கண்ணாமலைப் பட்டிகிளையில்   17.12.2013 அன்று குடும்ப அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. இதில் பணம் வாங்கிகொண்டு சிலர் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். நம் கிளை சகோதரர்கள் இலவசமாக விண்ணப்பம்  பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் 700 க்கும் அதிகமான மக்கள் பயன் அடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!!!! 

   

No comments: