நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.1.14
ஜெகதாபட்டிணம் கிளை - மெகாபோன் பிரச்சாரம் 02.01.2014
ஜெகதாபட்டிணம் கிளை சார்பாக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.மக்தூம் மற்றும் சகோ.சித்திக் ஆகியோர் "நிரந்தர நரகத்திற்கு அழைத்து செல்லும் கந்தூரி திருவிழா" என்ற தலைப்பில் 4 இடங்களில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment