நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.1.14
அறந்தாங்கி கிளை - தெருமுனை பிரச்சாரம் 18.01.2014
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக 18.01.2014 அன்று அறந்தாங்கி மனிவிலான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.இதில் சகோ.முஜாஹித் "இணைவைத்தலும் இஸ்லாத்தில் இல்லாத மௌலிதும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment