நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.2.14
அறந்தாங்கி கிளை - தெருமுனை பிரச்சாரம் 10.02.2014
அறந்தாங்கி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலியல் குற்றத்தில் இருவர் பிடிப்பட்டனர்.இதனை கண்டித்து JJ நகரில் "ஒழுக்க கேடுகள்"என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment