18.2.14

"சாதித்து காட்டுவோம்" -கல்வி கருத்தரங்கு 16.02.2014-புதுக்கோட்டை மாவட்டம்
























புதுக்கோட்டை மாவட்டம் ,வடக்கு அம்மாபட்டினம்,அம்மாபட்டினம் கோட்டைபட்டினம் ,ஜெகதாபட்டினம் ,கோபாலபட்டினம் ,ஆர் புதுபட்டினம் ஆகிய கிளைளின் சார்பாக "சாதித்து காட்டுவோம்" என்ற  பிரம்மாண்ட கல்வி கருத்தரங்கு நடைபெற்றது.

10th ,+12 மாணவ மாணவியர்காக நடைபெற்ற இந்த பொது தேர்வு பயிற்சி முகாமில் 70%சதவிதம் முஸ்லிம் அல்லாத மாணவ மாணவிகள் உள்பட 900இக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்சியில் மாணவ மாணவிகளுக்கு சாதித்து காட்டுவோம் என்ற தலைப்பில் கை ஏடு புக் 1000 வழங்கப்பட்டது அதன் மதிப்பு 4=1000-4000 ஆகும்.


அல்ஹம்துலில்லாஹ்  

No comments: