நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.2.14
காசிம் புதுப்பேட்டை கிளை - கிளை மறுசீரமைப்பு 16.02.2014
புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டை கிளையில் மறுசீரமைப்பு நடைபெற்றது.மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சகோ.முஜாஹித் அவர்கள் "நிர்வாகிகளின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment