நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.3.14
அறந்தாங்கி கிளை - பெண்கள் பயான் 24.3.14
அறந்தாங்கி கிளையின் சார்பாக 24/3/2014 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ.முஜாஹித் அவர்கள் "பெண்கள் நரகம் செல்வதற்கு காரணம்
என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் தாய்மார்களும்,சகோதரிகளும்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment