நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.3.14
முக்கண்ணாமலைப்பட்டி கிளை - பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 20.03.2014 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் அதிரை உமர் அவர்கள் `கொள்கையில் உறுதி` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 30 கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment