நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.7.14
கரம்பக்குடி கிளை - பெண்கள் பயான்
கறம்பக்குடி கிளையில் 25.7.2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு லைலத்துல் கத்ர் இரவு 27ம் கிழமையா அல்லது ஒற்றை படை இரவிலா என்ற தலைப்பில் ஆலிமா ஃபைரோஸ் பயான் செய்தார்கள்.
No comments:
Post a Comment