15.8.14

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் - பத்திரிக்கை செய்தி 09.08.2014



இஸ்ரேலின் இனஅழிப்பைக் கண்டித்தும்,இந்தியாவில் வாழும் இருபது கோடி முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் 09.08.2014 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தினமணி பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி.
         

No comments: