நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.8.14
ஆர்.புதுப்பட்டினம் கிளை - கேள்வி பதில் நிகழ்ச்சி
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி 17.08.2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.இதில் சகோ.மக்தூம் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கான பதில் அளித்தார்கள்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment