நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.11.14
அறந்தாங்கி கிளை - மாற்று மத தாவா
அறந்தாங்கி கிளை சார்பில் 24/11/2014 அன்று அறந்தாங்கியில் இருக்கும் பிரபலமான சுந்தரம் பேக்கரி உரிமையாளருக்கு , திருக்குர்ஆன் வழங்கப்பட்டது , அவர் இஸ்லாம் பற்றி அறிவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார்.அல்லாஹ் அவருக்கு நேர்வழியை கொடுப்பானாக. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment