28.1.15

கல்வி பயில உதவுவதர்க்காக மாணவர்கள் கணக்கெடுப்பு-அறந்தாங்கி கிளை


அறந்தாங்கி கிளை மாணவரணி சார்பில் 26/1/2015 அன்று ஏழை மாணவர்கள் கணக்கெடுப்பு நடந்தது , இதன் மூலம் கல்வி பயில உதவி செய்தல்  மற்றும் மர்கஸில் நடைபெறும்  இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளுதல்  பற்றிய  விளக்கம் கொடுக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

No comments: