31.1.15

இனைவைப்பும் அதன் விசாரணையும்-அறந்தாங்கி கிளை தெருமுனை பிரச்சாரம்



அறந்தாங்கி கிளை சார்பில் 29/1/2015 அன்று மணிவிளான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித் இனைவைப்பும் அதன் விசாரணையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்

No comments: