நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.1.15
உளவுத்துறை அதிகாரிக்கு புத்தகம் அன்பளிப்பு-ஆர்.புதுப்பட்டினம்
ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 20.01.2015 அன்று மீமிசல் காவல் நிலையத்தை சார்ந்த உளவுத்துறை அதிகாரிக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா? என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment