நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
7.1.15
மாணவரணி மாவட்ட தர்பியா புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி சார்பாக அறந்தாங்கியில் 27/12/2014 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது , இதில் சகோ. சையது இப்ராஹிம் , அஸ்ரப்தீன் பிர்தவ்சி , அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment