நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.1.15
இஸ்லாத்தில் நிலைத்திருங்கள் அறந்தாங்கி கிளை தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கி கிளை சார்பில் 21/1/2015 அன்று அக்பர் தெருவில் இஸ்லாத்தில் நிலைத்திருங்கள் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment