நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.2.15
கிராமா தாவா-கோபாலபட்டினம் கிளை 14.02.2015
கோபாலபட்டினம் கிளை சார்பாக 14.02.2015 அன்று கோபாலபட்டினத்திர்க்கு அருகில் உள்ள கிராமங்களான குமரப்பன் வயல்,SP.வயல்,பாலக்குடி ஆகிய மூன்று கிராமங்களுக்கு சென்று மது மற்றும் புகை போன்ற தீமைகளை விளக்கி 300 நோடிச்கள் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment