நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.2.15
மார்க்க கேள்விபதில் நிகழ்ச்சி-கோபாலபட்டினம் கிளை 14.02.2015
கோபாலபட்டினம் கிளை மர்கஸில் கடந்த 14.02.2015 அன்று சகோதரர் யாசிர் அவர்கள் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்கள் கேட்ட கேள்விக்கு யாசிர் இம்தாதி அவர்கள் பதிலளித்தார்கள்
No comments:
Post a Comment