நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
3.2.15
அம்மாபட்டினம் கிளை -சான்றிதல் வழங்கியது 19.01.2015
அம்மாபட்டினம் கிளை சார்பாக, தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தலைமை நடத்திய கட்டுரைப்போட்டியில் பங்குபெற்ற அம்மாபட்டினம் கிரசன்ட் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சபிதாவிற்கு ஆறுதல் பரிசாக குரான் தமிழாக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment