நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.2.15
கேள்வி பதில் நிகழ்ச்சி-ஆலங்குடி கிளை
ஆலங்குடி கிளை 31.01.2015 சார்பாக மார்க்க விளக்க கேள்விபதில் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment