வீடு வீடாக கல்வி உதவித்தொகை பெறுவது குறித்து விளக்கம்-ஆலங்குடி கிளை
புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர் சலீம் அவர்கள் தலைமையில் 08.02.2015 மற்றும் 09.02.2015 ஆகிய இரண்டு நாட்கள் ஆலங்குடி கிளை மானவரனியுடன் இணைந்து அரசின் கல்வி உதவியை மாணவர்கள் எவ்வாறு பெறுவது என்று 500 வீடுகளுக்கு சென்று விளக்கி நோட்டிஸ் கொடுத்து விளக்கமளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment