நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.2.15
அல்லாஹ்வின் கருணையும் கோபமும்-அறந்தாங்கி கிளை பெண்கள் பயான்
அறந்தாங்கி கிளை சார்பில் 15/2/2015 அன்று பெண்களுக்கான மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி மர்கஸில் நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித் அவர்கள் "அல்லாஹ்வின் கருணையும் கோபமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment