நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.3.15
ஜெதாப்பட்டிணம் கிளை மெகாபோன் பிரச்சாரம் 5.3.15
ஜெதாப்பட்டிணம் கிளை மெகாபோன் பிரச்சாரம்5.3.15 5.3.15 அன்று ஜெதாப்பட்டிணம் கிளை சார்பாக "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் 3 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. அதிரை உமர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment