நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.3.15
வீடுதேடி வரும் வியாபாரமும் விழித்திருக்க வேன்டிய பெண்களும்-ஆலங்குடிகிளை மெகாபோன் பிரச்சாரம்
ஆலங்குடிகிளையில் 8-3-2015 அன்று மாலை நான்கு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் இல்யாஸ் அவர்கள் வீடுதேடி வரும் வியாபாரமும் விழித்திருக்க வேன்டிய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment