23.4.15

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை

அறந்தாங்கி கிளை சார்பில் 21/4/2015 அன்று மனிவிலான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ தாரிக் உத்தம தூதர் நபிகள் நாயகம் என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: