நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.4.15
தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 21/4/2015 அன்று மனிவிலான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ தாரிக் உத்தம தூதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment