நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
22.4.15
கிளை தர்பிய-முக்கனாமலை பட்டிகிளை
முக்கனாமலை பட்டிகிளை சார்பாக 19-4-2015அன்று கிளை தர்பிய நடைபெற்றது இதில் சாதிக் அவர்கள் (மாவட்டதாயி)மறுமை சிந்தனை என்றதலைபிலும்,கபூர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும்,mi சுலைமான்(மாநில பொருளாளர்)அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைபிலும் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment