நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.4.15
தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 22/4/2015 அன்றுமனிவிலான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில்சகோ சேக் மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment