நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.7.15
இரவு பயான் -அறந்தாங்கி கிளை 13/07/2015
அறந்தாங்கி கிளை சார்பில் 13/07/2015 அன்று முதல் 16/07/2015 அன்று வனர ரமலான் மாத இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது , இதில் சகோ.முஜாஹித் முஹமது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment