நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
31.7.15
சமுதாய பணிகள்- R.புதுப்பட்டினம் கிளை 31/07/2015
R.புதுப்பட்டினம் கிளையில் 31/07/2015 அன்று காலை ஆர். புதுப்பட்டினத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் குளத்திற்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கருவை மரங்களை நமது ஜமாஅத் சார்பாக அகற்றப்பட்டது இதில் நமது கொள்கை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சமுதாயபணியை செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment