நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.9.15
தெருமுனை பிரச்சாரம்-புதுக்கோட்டை நகர கிளை 1 - 13 /9/2015
புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 13 /9/2015 அன்று ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு அடப்பன்வயலில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் ஷிர்க் மற்றும் பில்லி சூனியம் என்ற தலைப்பில் ஆலங்குடி இமாம் அணிஸ் அவர்கள் உரை நிகழ்தினாா்கள் அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment