நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.9.15
பெருநாள் தொழுகை-அறந்தாங்கி கிளை 24-09-2015
அறந்தாங்கி கிளை சார்பில் 24-09-2015அன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித் "ஓரிரைக் கொள்கையும் , ஒற்றுமை கோசமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் , அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் , அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment